TNPSC Thervupettagam

கௌரவப் பதவி உயர்வு திட்டம்

June 2 , 2025 7 days 45 0
  • மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) மற்றும் அசாம் ரைபிள்ஸ் (AR) ஆகியவற்றில் அதிகாரி பதவிக்குக் கீழே உள்ள ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு என்று கௌரவப் பதவிகளை வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒரு முன்னெடுப்பின் மூலம் காவலர்/கான்ஸ்டபிள் முதல் துணை ஆய்வாளர் வரையிலான ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அவர்களின் இறுதிப் பணி நாளில் கௌரவப் பதவி உயர்வு வழங்கப்படும்.
  • இருப்பினும், இந்த நடவடிக்கையானது கூடுதல் நிதி அல்லது ஓய்வூதிய சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்