TNPSC Thervupettagam

சசேத் கப்பல்

May 20 , 2020 1916 days 857 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தியக் கடலோரக் காவற் படைக் கப்பலான சசேத் என்ற கப்பலையும் சி-451 மற்றும் சி-450 என்ற 2 இடைமறிப்புப் படகுகளையும் கோவாவில் பாதுகாப்புப் படையின் பணியில் இணைத்துள்ளார்.
  • சசேத் கப்பல் ஆனது 5 கடலோரக் காவல் கண்காணிப்புக் கப்பல் தொகுதிகளின் முதலாவது கப்பலாகும்.
  • இது கோவா கப்பல் கட்டும் தளத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்