TNPSC Thervupettagam

சட்டத் துறை செயலாளர் - ஏ.கே.மெண்டிராட்டா

October 15 , 2019 2120 days 715 0
  • முதன்முறையாக, பணியாற்றிக் கொண்டிருக்கும் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மத்திய சட்டத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அனூப் குமார் மெண்டிராட்டா என்பவர் புது தில்லியில் உள்ள கர்கார்டூமா நீதிமன்றங்களில் வடகிழக்கு மாவட்டத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகத் தற்பொழுது பணியாற்றுக் கொண்டிருக்கின்றார்.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 வரை ஒப்பந்த அடிப்படையில் இப்பதவிக்கு மெண்டிரட்டா நியமிக்கப் பட்டுள்ளார்.
  • பொதுவாக, செயலாளர் (சட்ட விவகாரங்கள் மற்றும் சட்டமன்றத் துறை) பதவிகள் இந்தியச் சட்டச்  சேவைப் பணி  அதிகாரிகளால் நிரப்பப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்