TNPSC Thervupettagam

சட்டரீதியிலான கருக்கலைப்பிற்கான உச்சவரம்பு

October 18 , 2021 1397 days 546 0
  • மத்திய அரசானது சட்டரீதியிலான கருக்கலைப்பிற்கான உச்சவரம்பினை முன்பிருந்த 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக அதிகரித்துள்ளது.
  • இது சிறப்புப் பிரிவு பெண்களுக்கானதாகும்.
  • மத்திய அரசானது 2021 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தம்) விதிகளின் கீழ் இந்தப் புதிய விதிகளை அறிவித்தது.
  • கர்ப்பம் ஓரளவு வளர்ச்சியடைந்த கட்டத்திலும் கருவை அகற்ற வழிவகை செய்யும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்த உச்சகட்ட வரம்பானது நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்