TNPSC Thervupettagam

சட்டவிரோதப் பதாகைகளை அகற்றுதல்

August 16 , 2025 14 hrs 0 min 14 0
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, சாலைகள் மற்றும் நடைபாதைத் தளங்களில் உள்ள சட்டவிரோதப் பதாகைகள், வளைவுகள், பதாகைகள் மற்றும் நெகிழ்வுப் பலகைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
  • இது போன்ற கட்டமைப்புகளை அகற்றத் தவறுவது அதிகாரிகளின் கடமை தவறுதல் மற்றும் அலட்சியத்திற்குச் சமம் என்று நீதிமன்றம் கூறியது.
  • இந்த உத்தரவானது, காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பொருந்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்