TNPSC Thervupettagam

சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்

March 10 , 2026 13 hrs 0 min 120 0
  • தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அருகே இரண்டு சமண தீர்த்தங்கரர் கல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • இந்தச் சிற்பங்கள் நெய்குப்பை மற்றும் புதூர் உத்தமனூர் ஆகிய கிராமங்களில் கண்டறிய ப்பட்டன.
  • இந்தச் சிலைகள் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது.
  • தீர்த்தங்கரர்கள் தியான நிலையில் (அர்த்த-பர்யங்காசனம்), நீண்ட காது மடல்கள் மற்றும் தலைக்கு மேலே முக்குடைகளுடன் காணப்படுகின்றனர்.
  • இந்தச் சிற்பங்கள் சுமார் 80 செ.மீ (நெய்குப்பை) மற்றும் 112 செ.மீ (புதூர் உத்தமனூர்) உயரம் கொண்டவை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்