TNPSC Thervupettagam

சமுத்திர சேது நடவடிக்கை

July 11 , 2020 1862 days 641 0
  • புதிய கொரானா வைரஸ் நோய்ப் பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையானது இந்தியக் கடற்படையினால் வெற்றிகரமாக முடிக்கப் பட்டு உள்ளது.
  • இந்த நடவடிக்கையில் ஐஎன்எஸ் சர்துல், ஐஎன்எஸ் ஐராவத், ஐஎன்எஸ் மஹர் மற்றும் ஜலஷ்வா ஆகியவை கலந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்