TNPSC Thervupettagam

சமூக நீதி கண்காணிப்புக் குழு

January 19 , 2026 2 days 60 0
  • தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்தது.
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உறுதி செய்யப்பட நடவடிக்கை (இடஒதுக்கீடு) செயல்படுத்தப் படுவதை இந்தக் குழு கண்காணிக்கிறது.
  • இது முதலில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது.
  • இந்தக் குழு முதலில் 2023 ஆம் ஆண்டு நவம்பரில் முதலில் நீடிக்கப்பட்டது, இரண்டாவதாக 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நீடிக்கப் பட்டது.
  • சுபா வீரபாண்டியன் தலைமையிலான இக்குழுவில், சுவாமிநாதன் தேவதாஸ், மனுஷ்யபுத்திரன், சாந்தி ரவீந்திரநாத் மற்றும் K. கருணாநிதி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்