TNPSC Thervupettagam

சமூகப் பங்கு பரிவர்த்தனைகள் - இஷாத் உசேன் குழு

September 22 , 2019 2061 days 625 0
  • 'சமூகப் பங்குச் சந்தைகளை' உருவாக்குவதற்கு சாத்தியமான கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்கு முறைகளைப் பரிந்துரைக்க இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India - SEBI) ஆனது ஒரு உயர் மட்டக் குழுவை நியமித்துள்ளது.
  • இந்த உயர் மட்டக் குழுவிற்கு இஷாத் உசேன் தலைமை தாங்குவார்.
  • இந்த சமூகப் பங்குச் சந்தைகள் சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பட்டியலிடப்படுவதற்கும் அதன் மூலம்  நிதியைத்  திரட்டுவதற்கும் உதவும்.
  • இவை மூலதனச் சந்தைகளை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதையும்  பல்வேறு சமூக நல நோக்கங்களைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்