TNPSC Thervupettagam

சம்ப்ரிதி-எக்ஸ் போர்ப் பயிற்சி

June 9 , 2022 1157 days 542 0
  • இது இந்தியா-வங்காளதேச இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு கூட்டு ராணுவப் பயிற்சியாகும்.
  • இது வங்கதேசத்தில் உள்ள ஜஷோர் ராணுவ நிலையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
  • ஐ.நா ஆணையத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் ஐ.நா அமைதிப் படை போன்ற பல உருவகப் படுத்தப் பட்ட காட்சிகளில் இரு நாடுகளும் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்