TNPSC Thervupettagam

சர்வதேச அமைதி தினம் 2025 - செப்டம்பர் 21

September 26 , 2025 2 days 42 0
  • மிகவும் நிலையான சமூகங்களை உருவாக்குவதில் அகிம்சை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை நிறுவியது.
  • ஒவ்வோர் ஆண்டும், உலகளாவிய ஒற்றுமை மற்றும் அகிம்சையின் அடையாளமாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அமைதி மணி (ஜப்பானிலிருந்துப் பரிசாகப் பெறப்பட்டது) ஒலிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Act Now for a Peaceful World" என்பது ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்