TNPSC Thervupettagam
November 21 , 2025 16 hrs 0 min 12 0
  • 3வது சர்வதேச ஆயுர்வேத மாநாடு ஆனது பிரேசிலின் சாவோ பாலோவில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வை சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபை ஆகியவை (கோனயூர்) இணைந்து ஏற்பாடு செய்தன.
  • பிரேசிலில் ஆயுர்வேதத்தின் 40 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த மாநாடு ஆனது, பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்