TNPSC Thervupettagam

சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் - மார்ச் 21

March 28 , 2024 30 days 79 0
  • 1960 ஆம் ஆண்டு இதே நாளில், தென்னாப்பிரிக்காவின் ஷார்ப்வில்லியில், நிறவெறி சார்ந்த "வெள்ளையர் அல்லாதவருக்கான அனுமதி வழங்கீட்டுச் சட்டங்களுக்கு" எதிராக அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 69 பேரைக் கொன்றது.
  • 1979 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இனவெறி மற்றும் இனப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை ஏற்றுக்கொண்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: " பத்தாண்டு கால அங்கீகாரம், நீதி மற்றும் மேம்பாட்டு: ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேசத் தசாப்தத்தைச் செயல்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்