TNPSC Thervupettagam

சர்வதேச ஈயநஞ்சேறல் தடுப்பு வாரம் 2025 - அக்டோபர் 19/25

October 27 , 2025 4 days 23 0
  • இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் WHO மற்றும் UNEP ஆகியவற்றினால் அனுசரிக்கப் பட்டது.
  • உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஈய வெளிப்பாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "No safe level: act now to end lead exposure" என்பதாகும்.
  • ஈயம் என்பது மூளை மற்றும் உடலுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சு உலோகமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்