TNPSC Thervupettagam

சர்வதேச உருளைக்கிழங்கு தினம் 2025 - மே 30

May 31 , 2025 2 days 20 0
  • உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்து, பொருளாதாரப் பலன்மற்றும் அதன் பெரும் கலாச்சார முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
  • உருளைக்கிழங்கு ஆனது, மற்றப் பயிர்களுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை ஏற்படுத்துகின்றதால், பருவநிலைக்கு உகந்த ஒரு பயிராகும்.
  • பூச்சிகள், நோய்கள் மற்றும் பருவநிலை மாற்ற தாக்கங்களை எதிர்த்து மிகவும் நன்கு போராடுவதற்காக என மரபணு மாற்றப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் நிலையான வேளாண் நடைமுறைகளுக்கு வழி வகுக்கின்றன.
  • 2030 ஆம் ஆண்டில், உருளைக்கிழங்கின் மொத்த உற்பத்தி 112% அதிகரிப்புடன் 750 மில்லியன் டன்களை எட்டும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Shaping history, feeding the future' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்