உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்து, பொருளாதாரப் பலன்மற்றும் அதன் பெரும் கலாச்சார முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
உருளைக்கிழங்கு ஆனது, மற்றப் பயிர்களுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை ஏற்படுத்துகின்றதால், பருவநிலைக்கு உகந்த ஒரு பயிராகும்.
பூச்சிகள், நோய்கள் மற்றும் பருவநிலை மாற்ற தாக்கங்களை எதிர்த்து மிகவும் நன்கு போராடுவதற்காக என மரபணு மாற்றப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் நிலையான வேளாண் நடைமுறைகளுக்கு வழி வகுக்கின்றன.
2030 ஆம் ஆண்டில், உருளைக்கிழங்கின் மொத்த உற்பத்தி 112% அதிகரிப்புடன் 750 மில்லியன் டன்களை எட்டும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Shaping history, feeding the future' என்பது ஆகும்.