TNPSC Thervupettagam

சர்வதேச எரிசக்தி முகமை மற்றும் இந்தியா

October 15 , 2021 1347 days 566 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது இந்தியாவினை அதன் முழு நேர உறுப்பினராகப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
  • உலகின் 3வது மிகப்பெரிய ஆற்றல் நுகர்வு நாடாக இந்தியா திகழ்வதன் காரணமாக இந்த உறுப்பினர் பொறுப்பிற்கான அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது
  • இந்த அழைப்பானது ஏற்கப் பட்டால், இந்தியா தனது மூலோபாய எண்ணெய் இருப்பினை 90 நாட்கள் தேவைக்கு அதிகரிக்க வேண்டும்.
  • 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா சர்வதேச எரிசக்தி முகமையின் இணை உறுப்பினர் ஆனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்