TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் 2025 - செப்டம்பர் 08

September 13 , 2025 9 days 34 0
  • இது கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எழுத்தறிவு எவ்வாறு மனித கண்ணியம் மற்றும் உரிமைகளின் அடிப்படை அம்சமாக உள்ளது என்பதைப் பற்றிய வருடாந்திர நினைவூட்டலாகும்.
  • இது யுனெஸ்கோ அமைப்பினால் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Promoting literacy in the digital era" என்பதாகும்.
  • உலகளவில், 739 மில்லியன் இளையோர்கள் மற்றும் வயது வந்தவர்கள் அடிப்படை எழுத்தறிவுத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்