TNPSC Thervupettagam

சர்வதேச ஒருதலைபட்ச அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிரான தினம் 2025 - டிசம்பர் 04

December 7 , 2025 18 days 50 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவித்தது.
  • ஐ.நா. சபையின் ஒப்புதல் இல்லாமல் விதிக்கப்படும் தடைகளின் எதிர்மறை விளைவுகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • ஒருதலைபட்ச அடக்குமுறை நடவடிக்கைகளில் வர்த்தகத் தடைகள், சொத்து முடக்கம், முதலீட்டுக் கட்டுப்பாடுகள், பயணத் தடைகள் மற்றும் தடுக்கப்பட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்