TNPSC Thervupettagam

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் 2025 - நவம்பர் 16

November 22 , 2025 5 days 32 0
  • 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் சகிப்புத்தன்மை குறித்த கொள்கைகளின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதை இந்த நாள் குறிக்கிறது.
  • மக்களிடையே மரியாதை, புரிதல் மற்றும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சையை ஊக்குவிக்கும் முயற்சிகளை கௌரவிப்பதற்காக யுனெஸ்கோ, மதன்ஜீத் சிங் பரிசையும் வழங்குகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Promoting Respect and Understanding Worldwide" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்