இந்த நாள் செந்நாய்கள் வளங்காப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அருகி வரும் நாய்கள் (குவோன் ஆல்பினஸ்) ஆனது இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மத்திய இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் காடுகளில் காணப்படுகின்றன.
இவை 'சீட்டி அடித்தல் ஒலி (விசில்)' மூலம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன.