TNPSC Thervupettagam

சர்வதேச தேயிலை/டீ தினம் 2025 - மே 21

May 25 , 2025 19 days 58 0
  • கேமல்லியா சினென்சிஸ் என்ற ஒரு தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆனது, தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகின் மிகவும் பிரபலமான பானமாகும்.
  • தேநீர் ஆனது கி.மு. 2737 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றியதாக நம்பப் படுகிறது.
  • இந்தியாவில் 1824 ஆம் ஆண்டில் தேயிலைச் சாகுபடியை ஆங்கிலேயர்கள் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தினர்.
  • அப்போதிலிருந்து, டார்ஜிலிங், நீலகிரி மற்றும் அசாம் போன்ற பகுதிகள் தேயிலைக்கு பெயர் பெற்றுள்ளதுடன், இந்தியா ஒரு பெரிய தேநீர் உற்பத்தியாளராக உருவெடுத்து உள்ளது.
  • இன்று, இந்தியா ஆண்டுதோறும் சுமார் 900,000 டன் தேயிலையை உற்பத்தி செய்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Tea for Better Lives' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்