சர்வதேச நாணய மற்றும் நிதியியல் குழு சந்திப்பு
October 25 , 2021
1322 days
541
- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுநர் வாரியத்தின் சர்வதேச நாணய மற்றும் நிதியியல் குழுவின் முழுமையான சந்திப்பில் பங்கேற்றார்.
- இந்தச் சந்திப்பில் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. நகரில் நடத்தப் பட்டது.
- இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் 190 உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த ஆளுநர்கள்/மாற்று ஆளுநர்கள் பங்கேற்றனர்.
- “தடுப்பூசி வழங்கீடு, அளவீடு மற்றும் உத்வேகப்படுத்துதல்” ஆகியவை இந்தச் சந்திப்பின் முக்கிய விவாதங்களாக இருந்தன.
- வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு உலகளாவியத் தடுப்பூசி வழங்கீடு அவசியமானது என்பதை இந்தியா அங்கீகரிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

Post Views:
541