TNPSC Thervupettagam

சர்வதேச நீதித்துறை நல்வாழ்வுத் தினம் - ஜூலை 25

July 27 , 2025 3 days 9 0
  • இந்தத் தினம் நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளின் மனம் சார்ந்த, உணர்ச்சி மற்றும் உடல் நலவாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • நவ்ரு பிரகடனத்தைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் இந்தத் தினம் முதன்முதலில் கொண்டாடப் பட்டது மற்றும் 2025 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் இந்த தினம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • நலமான மன ஆரோக்கியத்தை உருவாக்குதல், நல்வாழ்வு கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் நல்வாழ்வை நீதித் தரத்துடன் இணைப்பது இதன் நோக்கம் ஆகும்.
  • உலகெங்கிலும் உள்ள சட்ட அமைப்புகளில் பேச்சுவார்த்தை மற்றும் நிறுவன மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய நீதித்துறைச் சீர்திருத்தத்தை இது வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்