TNPSC Thervupettagam

சர்வதேச புலிகள் தினம் 2025 - ஜூலை 29

July 30 , 2025 2 days 15 0
  • உலகளவில் புலிகள் வாழும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இது முதன்முதலில் 2010 இல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-இல் நடைபெற்ற புலிகளுக்கான உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் 3,682 இவ்வகை பெரும்பூனைகள் உள்ளன.
  • 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " Securing the future of Tigers with Indigenous Peoples and Local Communities at the heart" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்