October 19 , 2025
2 days
22
- பாலினச் சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது 2011 ஆம் ஆண்டில் இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis" என்பதாகும்.
Post Views:
22