வான்வழி (பொது) போக்குவரத்து அமைச்சகமானது சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்புத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
சமூக – பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் சில குறிப்பிட்ட மாநிலங்களிலிருந்து, சில தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச தளங்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்தும் ஒரு நோக்கத்துடன் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
புதியதாகத் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு சில மாநில அரசுகள் ஆதரவு வழங்கி உள்ளன.