இந்தத் தினமானது வீட்டுப் பணியாளர்கள் உடன்படிக்கை, 2011 என்பது (எண். 189) ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
வீட்டுப் பணியானது உண்மையான வேலையாக அங்கீகரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
உலகெங்கிலும், சுமார் 75 மில்லியனுக்கும் அதிக அளவில் வீட்டுப் பணிப் பெண்கள் வீடுகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் கட்டமைப்பில் ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
பராமரிப்புத் தேவைகள் அதிகரித்து வருவதால், 2030 ஆம் ஆண்டிற்குள் 2.3 பில்லியன் மக்களுக்குப் பராமரிப்பு சேவைகள் தேவைப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Recognizing Care, Advancing Dignity and Rights for the Domestic Workers" என்பதாகும்.