TNPSC Thervupettagam

சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் தினம் 2025 - டிசம்பர் 18

December 21 , 2025 15 hrs 0 min 11 0
  • புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • இது 2000 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • புலம்பெயர்ந்தோரின் பங்களிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அங்கீகரிப்பதற்காக இது கொண்டாடப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "My Great Story: Cultures and Development" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்