36வது சர்வதேசப் புவியியல் மாநாடானது ‘புவி அறிவியல் நிலையான ஒரு வருங் காலத்திற்கான அடிப்படை அறிவியல்’ என்ற ஒரு தலைப்பில் புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
இந்த மாநாடானது சுரங்கம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகங்கள், இந்திய தேசிய அறிவியல் அகாடமி மற்றும் வங்காளதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அறிவியல் அகாடமிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு ஒத்துழைப்பு ஆகும்.
இந்த நிகழ்வானது புவி அறிவியல் அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு, தொழில்முறைக் கட்டமைப்பு ஆகியவற்றிற்கான ஒரு மன்றத்தினை வழங்குகிறது.
1964 ஆம் ஆண்டில், அதாவது 58 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற முதலாவது சர்வதேசப் புவியியல் மாநாட்டின் 22வது அமர்வினை இந்தியா நடத்தியது.