December 29 , 2025
2 days
25
- பெருந்தொற்றுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு, தயார்நிலை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் பொது சபையினால் (UNGA) அறிவிக்கப்பட்ட இத்தினம், முதன் முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
- தொற்று நோய் பரவலைத் தடுக்க, அவற்றைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் பெரும் அவசியத்தை இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
- ஒரு பெருந்தொற்று என்பது ஒரு பிராந்தியத்தில் வழக்கமாக எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமான மக்களைப் பாதிக்கும் ஒரு நோயின் திடீர் பரவல் ஆகும்.
Post Views:
25