புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவு விழாவின் போது இந்தியப் பிரதமர் அவர்கள் சர்வதேசப் பெரும்பூனைகள் பாதுகாப்புக் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.
இதன் முக்கிய நோக்கம் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச் சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார் மற்றும் பூமா போன்ற ஏழு பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பது என்பதாகும்.
இது காட்டு வனவிலங்குகள், அதிலும் குறிப்பாகப் பெரும்பூனைகளைப் பாதுகாக்கச் செய்வதற்கான முயற்சியில் உலகளாவிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.