TNPSC Thervupettagam

சாகர் பவன் மற்றும் போலார் பவன்

May 26 , 2025 15 days 66 0
  • கோவாவில் உள்ள தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் போலார் பவன் மற்றும் சாகர் பவன் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
  • இவை இந்தியாவில் இத்தகைய ரீதியில் முதல் வகையானது என்பதோடு உலகின் மிகச் சிலவற்றில் ஒன்றாகவும் விளங்குகின்றன.
  • இது புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
  • போலார் பவன் ஆனது, இறுதியில் இந்தியாவின் முதல் துருவ மற்றும் பெருங்கடல் அருங்காட்சியகத்தின் தாயகமாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்