சாகர் பவன் மற்றும் போலார் பவன்
- கோவாவில் உள்ள தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் போலார் பவன் மற்றும் சாகர் பவன் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
- இவை இந்தியாவில் இத்தகைய ரீதியில் முதல் வகையானது என்பதோடு உலகின் மிகச் சிலவற்றில் ஒன்றாகவும் விளங்குகின்றன.
- இது புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
- போலார் பவன் ஆனது, இறுதியில் இந்தியாவின் முதல் துருவ மற்றும் பெருங்கடல் அருங்காட்சியகத்தின் தாயகமாகச் செயல்படும்.

Post Views:
67