தேசிய சுகாதார ஆணையமானது, தனது தரவுத் தளத்தினை மேம்படுத்துவதற்காக வேண்டி பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் தரவுத் தளங்களை ஒருங்கிணைக்கும் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
திட்டங்களை சிறந்த முறையில் அமல்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.
ஆதார் பெரும்பாலான அரசு தரவுத் தளங்களில் ஒரு பொதுவான அடையாளமாக உள்ளது.
இது சாதி ரீதியிலான கணக்கெடுப்புத் தரவுத் தளங்களை ஒருங்கிணைக்க உதவும்.
e-kyc மூலம் பயனாளிகளை அடையாளம் காணுதல் பற்றிய உறுதித் தன்மையையும் ஆதார் உறுதிப்படுத்தும்.