TNPSC Thervupettagam

சாதிக் கணக்கெடுப்பு தரவுத் தளங்கள் ஒருங்கிணைப்பு

February 17 , 2022 1204 days 467 0
  • தேசிய சுகாதார ஆணையமானது, தனது தரவுத் தளத்தினை மேம்படுத்துவதற்காக வேண்டி பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் தரவுத் தளங்களை ஒருங்கிணைக்கும் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • திட்டங்களை சிறந்த முறையில் அமல்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.
  • ஆதார் பெரும்பாலான அரசு தரவுத் தளங்களில் ஒரு பொதுவான அடையாளமாக உள்ளது.
  • இது சாதி ரீதியிலான கணக்கெடுப்புத் தரவுத் தளங்களை ஒருங்கிணைக்க உதவும்.
  • e-kyc மூலம் பயனாளிகளை அடையாளம் காணுதல் பற்றிய உறுதித் தன்மையையும் ஆதார் உறுதிப்படுத்தும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்