January 22 , 2022
1241 days
479
- எல்லைப் பாதுகாப்புப் படையானது, சர்த் ஹவா எனும் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.
- எல்லைப் பாதுகாப்புப் படையானது, இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை வலுப்படுத்த உள்ளது.
- இது வழக்கமாக ராஜஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜெய்சால்மர் பகுதியில் நடத்தப் படுகிறது.
- இது வழக்கமாக நடைபெறும் ஒரு வருடாந்திரப் பயிற்சியாகும்.
- இது ஜனவரி மாதத்தில் தொடங்கப் படுகிறது.
- இந்த ஆண்டு, சார்ட் ஹவா நடவடிக்கையானது ஜனவரி 23 முதல் ஜனவரி 28 வரை நடத்தப் பட உள்ளது.

Post Views:
479