நீதிபதி (ஓய்வு) A.K. சிக்ரியை சார்தாம் திட்டத்தின் (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) உயர் அதிகாரக் குழுவின் தலைவராக இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் சார்தாம் திட்டத்துடன் தொடர்புடைய இன்ன பிற சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்த உயர் அதிகாரக் குழு ஈடுபடும்.
இந்தக் குழு முழு இமயமலைப் பள்ளத்தாக்குப் பகுதியில் சார்தாம் திட்டத்தின் ஒட்டு மொத்த மற்றும் அதன் தனித் தனித் தாக்கத்தைப் பற்றியும் ஆராயும்.