TNPSC Thervupettagam

சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் 2025 - ஜூன் 26

June 30 , 2025 3 days 12 0
  • 1987 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
  • தற்போது, இந்த உடன்படிக்கையில் 174 நாடுகள் பங்கு தாரராக உள்ளன.
  • 2002 ஆம் ஆண்டில், சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைக்கான நாடுகளின் ஒரு விருப்பத் தேர்வு சார்ந்த கூடுதல் நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Torture: a crime against humanity” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்