சிபிஐ விசாரணைக்கான ‘பொது ஒப்புதல்’ ரத்து – மகாராஷ்டிரா
October 26 , 2020
1686 days
665
- தனது மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) வழங்கப் பட்ட “பொது ஒப்புதலை” மகாராஷ்டிரா அரசானது திரும்பப் பெற்றுள்ளது.
- மத்திய புலனாய்வுப் பிரிவானது ‘டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946’ என்ற சட்டத்தால் நிர்வகிக்கப் படுகிறது.
- ஒரு மாநிலத்தில் விசாரணையை நடத்துவதற்கு இந்த சட்டம் அந்த மாநில அரசின் ஒப்புதலைக் கட்டாயமாக்குகிறது.
Post Views:
665