TNPSC Thervupettagam

சிபிஐ விசாரணைக்கான ‘பொது ஒப்புதல்’ ரத்து – மகாராஷ்டிரா

October 26 , 2020 1686 days 665 0
  • தனது மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) வழங்கப் பட்ட பொது ஒப்புதலைமகாராஷ்டிரா அரசானது திரும்பப் பெற்றுள்ளது.
  • மத்திய புலனாய்வுப் பிரிவானது ‘டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946 என்ற சட்டத்தால் நிர்வகிக்கப் படுகிறது.
  • ஒரு மாநிலத்தில் விசாரணையை நடத்துவதற்கு இந்த சட்டம் அந்த மாநில அரசின் ஒப்புதலைக் கட்டாயமாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்