October 7 , 2021
1391 days
662
- ரஷ்ய நாடானது முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து தனது மீயொலி ஏவுகணையைச் செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதித்து உள்ளது.
- சிர்கான் ஏவுகணை எனப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையானது செவேரோட்வின்ஸ்க் (Severodvinsk) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டது.
- நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து சிர்கான் ஏவுகணை ஏவப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Post Views:
662