மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்காரி அவர்கள் ஒரு சிறப்புக் கிசான் ரயிலான ‘நாக்பூர் – ஆதர்ஷ் நகர் புதுதில்லி’ என்ற இரயிலை நாக்பூரில் தொடங்கி வைத்தார்.
இந்த இரயிலானது சிட்ரஸ் பழங்களை உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்திலிருந்து 205 டன்கள் அளவிலான ஆரஞ்சு பழங்களின் முதல் சரக்குப் பெட்டகத்தை எடுத்துச் செல்லும்.