TNPSC Thervupettagam

சிறைக் கைதிகளை பரிமாற்றிக் கொள்ளும் ஒப்பந்தம் இந்தியா–சோமாலியா இடையே கையெழுத்தானது

August 2 , 2017 2480 days 859 0
  • இந்தியா – சோமாலியா ஆகிய இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின் போது தண்டனைப் பெற்ற சிறைக்கைதிகளை இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
  • மேலும், இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கடற்பாதுகாப்பு, கடற்கொள்ளை மற்றும் வளைகுடாப் பிராந்திய மேம்பாடு போன்றவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டனர்.
  • 2008 முதல் இந்தியக் கடற்படை ஏதென் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சோமாலியக் கடற்பகுதி கொள்ளைக்கான ஐநாவின் தொடர்பு குழுவில் இந்தியா உறுப்பினராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்