ஜல்சக்தித் துறை அமைச்சகமானது ‘சுஜாலாம்’ (SUJALAM) எனப்படும் ஒரு ‘100 நாட்கள் அளவிலான பிரச்சாரத்தை‘ தொடங்கியுள்ளது.
கிராம அளவில் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்வதன் மூலம் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற உபரி வகை கிராமங்களை மேலும் அதிகளவில் உருவாக்க வேண்டி இது தொடங்கப் பட்டுள்ளது.