July 9 , 2019
2136 days
618
- ஜூலை 01 அன்று “சுதர்சன் நடவடிக்கை” என்ற பெயர் கொண்ட ஒரு மிகப்பெரிய நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF - Border Security Force) தொடங்கியுள்ளது.
- இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 1000 கிலோ மீட்டர் தொலைவுள்ள சர்வதேச எல்லைப் பகுதி முழுவதையும் உள்ளடக்கவுள்ளது.
- ஜம்மு 485 கிலோ மீட்டர் தொலைவையும் பஞ்சாப் 553 கிலோ மீட்டர் தொலைவையும் இராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகியவை இதர தொலைவையும் பாகிஸ்தானுடன் பகிர்ந்துள்ளன.
- BSF ஆனது இந்தப் பகுதியின் “முதல் நிலைப் பாதுகாவலராக” செயல்படும் முதன்மைப் பாதுகாப்புப் படையாகும்.
- BSF குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
- https://www.tnpscthervupettagam.com/52nd-raising-day-of-bsf-observed-1-december/
Post Views:
618