TNPSC Thervupettagam

சுய உதவிக் குழுக்கள்

March 8 , 2020 1919 days 1084 0
  • 2022 ஆம் ஆண்டில் மேலும் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் (Self Help Groups - SHGs) உருவாக்கப்பட இருப்பதாக 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அறிவித்தார்.
  • தற்போது, ​​இந்தியாவில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் 6 கோடி பெண்களைக் கொண்டுள்ளன.

இது பற்றி

  • சுய உதவிக் குழுக்கள் என்ற கருத்தாக்கமானது 1992 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • “குடும்பஸ்ரீ” என்ற திட்டமானது கேரளாவில் தொடங்கப்பட்ட நாட்டின் மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான ஒரு சுய உதவிக் குழுத் திட்டமாகும்.
  • இத்திட்டமானது கேரள மாநில அரசின் சுய உதவிக் குழுவாகும்.
  • இது 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்