TNPSC Thervupettagam

சுவச்தா சிறப்புமிகு விருதுகள் 2019

February 20 , 2019 2301 days 754 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 முதல் 15 ஆம் தேதி வரை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் சஹரி சம்ரித் உத்சவ் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியின்போது பகுதி நிலையிலான கட்டமைப்புகள், நகர வாழ்வாதாரக் கட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றிற்கு மொத்தம் 40 விருதுகள் வழங்கப்பட்டன.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கார் மாநகராட்சி நிர்வாகம் 2019 ஆம் ஆண்டிற்கான சுவச்தா சிறப்புமிகு விருதுகளை வென்றுள்ளது.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டின் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது விருதுகளைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்