TNPSC Thervupettagam

சூன்யா பிரச்சாரம்

September 19 , 2021 1426 days 580 0
  • நிதி ஆயோக் ஆனது ஆர்எம்ஐ மற்றும் ஆர்எம்ஐ ஆகிய நிறுவணங்களுடன் இணைந்து இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புற சரக்குத் துறையில் இருந்து கரிம மாசுபாட்டை அகற்றுவதாகும்.
  • நகர்ப்புற விநியோகப் பிரிவில் மின்சார வாகனங்களை ஏற்றுக் கொள்வதை துரிதப் படுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்