TNPSC Thervupettagam

செக்யூர் நடவடிக்கை 2025

June 14 , 2025 12 hrs 0 min 16 0
  • சர்வதேசக் காவல்துறையின் (இன்டர்போல்) ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் தகவல் திருடர்களுடன் தொடர்புடைய 20,000க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் IP முகவரிகள் அல்லது தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.
  • இந்த செக்யூர் நடவடிக்கையில் (Operation Secure) 26 நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க அமைப்புகள் ஈடுபட்டன.
  • தகவல் திருடும் தீம்பொருளுடன் இணைக்கப்பட்ட தீங்கிழைக்கும் உள்கட்டமைப்பை அகற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
  • அவை சேவையகங்களைக் கண்டறிதல், நேரடி வலையமைப்புகளைக் கண்டறிதல் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வலை தளங்களை நீக்குதல் ஆகியவற்றில் பணி ஆற்றின.
  • இதில் தகவல் திருடும் தீம்பொருள் ஆனது இணையவெளிக் குற்றவாளிகளுக்கான ஒரு முதன்மைக் கருவியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்