TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம்

March 29 , 2024 46 days 174 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.
  • இந்தத் தீர்மானமானது இந்த ஆற்றல் வாய்ந்த புதிய தொழில்நுட்பம் ஆனது அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கிறது என்பதையும், மனித உரிமைகளை மதிக்கிறது என்பதையும், "பாதுகாப்பானது, காப்புறுதி கொண்டது மற்றும் நம்பகமானது" என்பதையும் உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிக்கு உலக நாடுகளின் ஆதரவை வழங்குகிறது.
  • இந்த ஆற்றல் வாய்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான முதல்-வகையான உலகளாவிய அணுகுமுறை இதுவாகும்.
  • பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களைப் போலன்றி, பொதுச் சபைத் தீர்மானங்கள் சட்டப்பூர்வ பிணைப்பினை (செயல்படுத்துவதற்கான கட்டாயம்) கொண்டி இருப்பதில்லை, ஆனாலும் அவை உலக நாடுகளின் கருத்தினைப் பெறுவதற்கான ஒரு கருவியாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்