காஷ்மீரின் உதம்பூரில், மேன்மை தங்கிய மற்றும் வீரச் செயல்கள் புரிந்தமைக்கான பட்டம் வழங்கும் விழாவில் 92 ராணுவ வீரர்களுக்கு சேனா விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 76 விருதுகள் வீரதீரச் செயல்களுக்காகவும் 7 விருதுகள் மேன்மை தங்கியச் செயல்களுக்காகவும் 8 விருதுகள் சிறப்புச் சேவைகளுக்காகவும் விருதாளர்களுக்கு வழங்கப்பட்டன.
அசோக் சக்ரா விருதினைப் பெற்ற லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணியும் ஒரு கோலுடன் சேனா விருது வழங்கப்பட்டார். அவரது மறைவிற்குப் பிறகு அரசின் சார்பாக அவரது மனைவியால் அவ்விருது பெற்றுக் கொள்ளப்பட்டது.