மத்திய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை & ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புது தில்லியில் 5வது சேவைகள் குறித்த உலகளாவிய கண்காட்சிக்கான ஒத்திகையைத் தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சி பெங்களூரில் நடைபெற இருக்கின்றது.
சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய கைத்தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.